25 November 2014

S.P.M. தமிழ் இலக்கியம் கணிப்புக் கேள்விகள் 2014

கவிதை:
- தோட்டப் புற தமிழர்
- கதிரும் கடலும்
- தூங்கு
- தாய் குலம் வாழ்க
- ஏ! ஏ! குழந்தாய் 
- மொழி-இனம்-பண்பாடு

நாவல்:
- மருதனின் பாத்திரப் படைப்பு
- எதிர்மறைக் கதாப்பாத்திரம்
- கதைப் பின்னணி

நாடகம்:
- கோவலனின் பாத்திரப் படைப்பு
- கதைப் பின்னணி

மிகச் சிறந்த தேர்ச்சியினைப் பெற வாழ்த்துகள்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக!

2 comments: